நீட் தேர்வில் தமிழகத்தில் 39.55 சதவிகிதம் தேர்ச்சி -சி.பி.எஸ்.இ!



நீட் தேர்வு முழிவில் இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா 12-வது இடம் பிடித்துள்ளார்! நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) CBSE நடத்தியது. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

Comments