Posts

Showing posts with the label PAYCOMMISSION

7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா?

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா?

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்!

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்கிறது

Image

CM CELL-ஒரு நபர் குழுவின் ஆணைப்படி தனி ஊதிய நிர்ணயங்கள் மீளாய்வு செய்யப்படும்

Image

அரசு ஊழியர்,ஆசிரியர் ஊதிய முரண்பாடு ஒருநபர் கமிட்டி இன்று கருத்து கேட்பு!!!

Image

ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை

1 நபர் ஊதியக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க கால கெடுவை நீட்டிப்பு செய்ய திட்டம்..

Image

ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

Image

ஊதிய முரண்பாடு: மனுக்கள் அளிக்க நாளை கடைசி

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக, ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

நாமாக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்கு மாநகராட்சிக்குரிய HRA வழங்ககோரிய மனு - COLLECTOR REPLY

Image

ஒரு நபர் குழுவிற்கு இடைநிலை ஆசிரியர்கள் இ-மெயில் மூலமாக அனுப்பியுள்ள மனு

Image
Thanks Mr.Gopinathan

ஊதிய முரண்பாடு விவகாரம் மே 15க்குள் மனு அளிக்கலாம்

'அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு குறித்து, மனு அளிக்க விரும்புவோர், மே, 15க்குள் அளிக்க வேண்டும்' என, ஒரு நபர் குழுத் தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.

ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தல் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

Image

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு - அனுப்ப வேண்டிய முகவரி வெளியீடு

ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Image
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்

ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.

G.O.Ms.No.138 (24.04.2018) - ஊதிய முரண்பாடுகளை களைய "ONE MAN COMMITTEE " அமைத்து அரசாணை வெளியீடு

Image
FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.138, Dated: 24th April, 2018 Tamil Nadu Revised Pay Rules, 2017– Constitution of One Man Committee for rectification of pay anomalies–Amendment- Orders - Issued.

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்!

நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.