முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி - கைது








முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 


முதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ ஜியோ மாநில பொறுப்பாளர்கள் அண்ணாசாலையில் கைது

புதுப்பேட்டை சமுதாயக் கூடத்தில் கைதாகி வைக்கப்பட்டுள்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!