நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisGCKWRWo2KlNrCA7-ZMa8Ni35auMACu0VSAE5drfTB8oI8KtDE4dWseA280EzGYKUYQhrRCco-VUXqtjM-9dwcY-xs1rarYJ2mzvtTBzx126RB_q5zMD_XRFU1HfWjhkLunrc7eScH1tL/s1600/Screenshot_20180727-142336+copy.jpg)
நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவித்தல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
ஏற்கனவே இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக பள்ளிகள் செயல்பட்டதாலும், தொடர்ந்து இரு வேலை நாட்கள் வருவதாலும் , நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும் அனைத்துவகை பள்ளிகளும் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
Comments
Post a Comment